Thursday, February 13, 2014

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்-- புதுச்சேரி,


தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்-- புதுச்சேரி,



கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் 2நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி புதுவையிலும் நேற்று தபால் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் நிலையத்தில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் தபால்களும் பட்டுவாடா செய்யப்படாததால் அவை அலுவலகத்தில் தேங்கி கிடந்தன.

No comments:

Post a Comment