Saturday, May 24, 2014

வாழ்த்துகிறோம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு......



வாழ்த்துகிறோம். 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் தூத்துக்குடி கோட்ட  Deputy Postmaster, தூத்துக்குடி  திரு A. ராமச்சந்திரன் அவர்களின் புதல்வி  497 / 500  மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்கள் அவருக்கு நமது வாழ்த்துக்கள். 


தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் Accountant  ஆக பணிபுரியும் தோழியர் S.வீனா அவர்களின் மகள் செல்வி.இராஜேஸ்வரி.R  அவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் 500 க்கு 493 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்திருக்கிறார்


No comments:

Post a Comment