Thursday, August 16, 2018


தலைவர்களில் சிறந்தவர் , எழுத்தாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர், நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவர் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் மரியாதைக்குரிய முன்னாள் பாரத  பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய். அன்னாரது மறைவிற்கு நமது கண்ணீர் அஞ்சலி.


No comments:

Post a Comment