Tuesday, August 28, 2018

Direct Recruitment மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தபால்காரர்களுக்கு பயிற்சி காலத்தை பணிகாலத்துடனும் அந்த நாட்களுக்கு ஊதியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் - தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் பொதுச்செயலாளர் தோழர் D.மொகந்தி அஞ்சல் துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



No comments:

Post a Comment