Sunday, August 30, 2020

Tn circle gds online notification....reg

Tamilnadu circle Gds online (cycle -III)  recruitment notification will be  announced below website shortly.......

www.appost.in



Monday, August 17, 2020

To Finalize Pension Case not go back to a period 24 months....

 

To Finalize Pension Case not go back to a period 24 months preceding the date of retirement for raising observations relating to pay fixation etc-Directorate instruction to All Chief Postmaster General.

No.100-1/2020-Pension
Government of India
Ministry of Communications
Department of Posts
(Pension Section)

Dak Bhawan, Sansad Marg.
New Delhi-1 10001
27th July, 2020

To

Gencral Manager (Finance)
Shamnath Marg.
Delhi-54

Sir,

There are number of instances brought to the notice of this Office wherein pensioners retiring from this Directorate have to suffer financial loss as well as harassment due to delay in finalization of their pensionary benefits on account of observations raised by DAP relating to pay fixation on account of MACP/stepping up of pay ctc. which date back to many years. In some cases it relates to even 10 years prior to the date of retirement.

2. With a view to end this situation, clarification was sought from the Deptt. of Pension and Pensioner’s Welfare as to whether. in light of Rule 5(b) (v) of CCS(Pension) Rules, 1972 there is any provision that prevents Accounts Officer to raise observations related to the period prior to the 24 months from the date of retirement. DoP&PW has clarified that Rules are very clear and provisions available in Chapter 7 of the Civil Accounts Manual for the [1OD and Pay and Accounts Officer. ete may be brought to the notice of the Accounts Officer in this regard. Relevant ponion of Chapter 7 of the Manual is reproduced below:-

“7.3.2 Role of Pay and Accounts Officer:

The Pay & Accounts Officer on recciving the pension papers, will verify the service records and apply prescribed checks with reference to the applicable Pension rules. and assess the amount of pensionary benefits. The PAO concerned, keeping in mind that the intention is not a total overhaul or audit of the entire Service Book or records, but only a scrutiny limited to the immediate purpose on hand, that is the preparation of the pension papers. Any deficiency or imperfection or omission which still remains in the service records will be ignored at this stage and the determination of the qualifying service will be proceeded with on the basis of entries in the service records, whatever the degree of perfection to bring them by that time. However, for any such check of the correctness of past emoluments, the check should be the minimum that is absolutely necessary, and it should in any case not go back to a period earlicr than a maximum of 24 months preceding the date of retirement………..”

3. In view of the clarification received from the DoP&PW, it is requested that Officers in DAP, Delhi may please be directed to adhere to the Rules in this regard and should in any case not go back to a period earlier than a maximum of 24 months preceding the date of retirement for raising observations relating to pay fixation etc as per the guidelines.

Yours faithfully,

( Tarun Mittal )
Asstt. Director General (Pension)

Copy to:-

1. All the Chief Postmasters General.
2. Sr. DDG(PAF).
3. ADG(Admin./ADG(SPG).


Sunday, August 16, 2020

Gds to MTS,postman,PA date of appointment issues reg.

 GDS to Postman, நியமனத்தை நேரடி நியமனமாக கருத வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் CA No's 90/2015 and 91/2015  தீர்ப்பளித்தது.அதை சுட்டி காட்டி வெளியான Dte.F.No.02-18 /2016-SPB-I dated  25-11-2016 அன்றைய டைரக்ரேட் ஆர்டரும் GDS to MTS, postman, PA நியமனங்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளது.

தற்போது  கோவா மாநிலத்தில்  O/o SSPoS Goa/B-1/26/2020 dated at panaji the 17-6-2020 அன்று 20-12-2010 -ல் நியமிக்கப்பட்டதாக PA-க்களுக்கு  முன் தேதியிட்டு அவர்களது பயிற்சி காலத்தையும் சேர்த்து date of appointment கொடுத்துள்ளனர்.அதே போல O/o SPoS RMS 'F' Dvn memo no.B 1/Rectt./SA-2009 & 2010/corr./2019 dated  at Nagpur 27-6-2019 ஆர்டரிலும் 3-1-2011 தேதியிட்டு கொடுத்துள்ளனர்.

நமது சர்க்கிளிலும் 2015 ஆம் ஆண்டு வெளியிலிருந்து தேர்வான MTS, Postman-களுக்கு மட்டும் அவர்களது  பயிற்சி காலத்தை சேர்த்தே சம்பளம் வழங்கியவர்கள்  gds to MTS, postman, PA ஆனவர்களுக்கு மட்டும்  கொடுக்க மறுத்த  பயிற்சி கால   சம்பளத்தை தற்போது வழங்கி, date of appointment-ம்  மாற்றி வழங்கிட கேட்க வேண்டுகிறேன்!




அஞ்சல் சொந்தங்களுக்கு

இனிய சுதந்திரதின 

நல்வாழ்த்துக்கள்.






Friday, August 14, 2020

Gds surplus. Reg...

 

போஸ்ட்மேன் ஆகட்டும், PA ஆகட்டும் சர்ப்ளஸ் விசயத்தில் GDS ஊழியர்களுக்கு வாங்கி தராமல் அப்பட்டமான துரோகத்தை செய்தது தமிழக NFPE  P3-தான் என்பதை  தெரிந்து இருந்தும் சிலர் கிணற்று தவளையாக தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்..எனவே FNPO GDS ஊழியர்கள் தெரிந்து கொள்ள இந்த விளக்கத்தை பதிவிடுகிறேன்.


முன்பு 1989 போஸ்ட்மேன் தேர்வு விதியில் சர்ப்ளஸ் தொடர்பாக ரீஜின் அளவில் நிரப்பிட கூறியிருந்தது. அதன்பிறகு வந்த 2010 தேர்வு விதியில் சர்ப்ளஸ் பற்றி எதுவும் கூறப்படாததால், பிறகு  2012 -ல் சர்ப்ளஸ் குறித்து  neighbouring division என்று  தேர்வு விதியில் திருத்தம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 2015 போஸ்ட்மேன் தேர்வு முதலே சர்ப்ளஸ் என்பது மாநில அளவிலே கொடுத்து வருகிறார்கள்.


ஆனால், நமது சர்க்கிளில் ரீஜின் அளவில் எடுப்பதால் சென்னை போன்ற ரீஜினில் உள்ளவர்களுக்கு ( அங்கே சில டிவிசனில் ஒரு GDS ஊழியர்கள் கூட பணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).  அதுவும் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு கூட ஈசியாக வேலை கிடைத்து வந்தது. ஆனால் மற்ற டிவிசனில் மிக மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதாவது மாநில அளவில் சர்ப்ளஸ் லிஸ்ட் எடுத்தால் முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு கூட வேலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. அப்போது gdsnfpe kumbakonam dvn secretary ஆக இருந்தேன்.பலமுறை இது குறித்து வலியுறுத்தி வந்தேன். 


ஏன் இதை  NFPE-ல் இருந்த P4,P3 மாநில செயலர்கள்  பேசி,கேட்டு  வாங்கவில்லை. நான்,  தோழர் JR சார், தன்ராஜ் சார், வீரமணி சார், FNPO சுகுமாறன் சார் உள்ளிட்டவர்களோடு  CPMG அலுவலகத்தில் விவாதித்திள்ளோம். அந்த  சூழ்நிலையில் தான் FNPO  சுகுமாறன் சார் இதை கையிலெடுத்து பேசி வந்தார்.  


 நமது  கும்பகோணம் , கோவில்பட்டி, திருப்பத்தூர் டிவிசனை சேர்ந்த GDS ஊழியர்கள் போஸ்ட்மேன் தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் குஜராத்தில் நிரப்புவது போல் மாநில அளவில் சர்ப்ளஸ் நிரப்பாததால் 2015 ஆண்டு முதலே GDS to postman இடங்களை இழந்து வந்ததை மறக்க வேண்டாம்.


அது போல  முந்தைய 2010,2012 Gds to PA  தேர்வுகளில்  Dte.Letter. No-60-127/85-SPB-I dated on 27.07.1989 படி  சர்ப்ளஸில் நிரப்பியுள்ளனர்.  அந்த 2010,2011 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மொத்தமே 4 பேர்கள் மட்டும் தான். அதில் 3 பேர்களுக்கு அவர்களது சொந்த டிவிசனில் அவர்கள் சார்ந்த OBC,SC, இடஒதுக்கீடு இடங்கள் இல்லாமல் வேறு டிவிசனில் இருந்தாலும் தேர்வு எழுத அனுமதித்து ,தேர்வில் வெற்றி பெற்றதும்  அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் படி  அவர்களை வேறு டிவிசன்களில் உள்ள OBC,SC இடங்களில்  ஒதுக்கீடு செய்து  நிரப்பினர்.


 ஆனால், அதன்பிறகு நடந்த 2013,2014 gds to PA தேர்வில் இது போல்  நிரப்ப மறுத்தனர். இதை  NFPE P3 கேட்க மறுத்ததால் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தோம். gdskumbakonam website-லும் இது கோரிக்கையாக வந்தது


 கும்பகோணம், நாகப்பட்டினம், விருத்தாசலம், தஞ்சாவூர் GDS ஊழியர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சர்ப்ளஸ் குறித்து  டைரக்ரேட்டை எதிர்தரப்பாக குறிப்பிட்டு கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தனர். உண்மையை உணர்ந்து கொண்ட  FNPO தியாகராஜன் சார் டைரக்ரேட்டுக்கு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து தான் MTS, Postman புதிய தேர்வு விதிகளில் மிக தெளிவாக சர்ப்ளஸ் தொடர்பாக விளக்கி உள்ளனர் என்பதை மறவாதீர்கள்.


அதன்பிறகு வந்த 2015,2016, 2017,2018 gds to PAதேர்வில் இது போன்ற சூழல் வந்த போது தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்க மறுத்தனர்.டைரக்ரேட் கூட முதலில் அப்படி சர்ப்ளஸ் தர முடியாது என்று கூறியது. NFPE யூனியனை சார்ந்தவர்களோ gds to PA  தேர்வில் சர்ப்ளஸ் இல்லையென்று வாட்ஸ்அப் குரூப்புகளில் வாதிட்டு வந்தனர்.. நான் பலமாக எனது எதிர்ப்பினை தெரிவித்து  ஆதாரங்களோடு சுட்டி காட்டி வந்தேன். 


 உடனடியாக FNPO P3 சரவணன் சார் கடிதம் எழுதி பல நாட்கள் விளக்கி கூறி நீண்டதொரு போராட்டத்தை நடத்திய பின்பே  ஏற்கனவே இருந்த Dte.Letter. No-60-127/85-SPB-I dated on 27.07.1989 படி   LGO உள்ளிட்ட gds to PAதேர்வுக்கு சர்ப்ளஸ் முறை வழங்குவதாக தெரிவித்தது. 


முதன்முறையாக தற்போது RMS காலியிடங்களிலும் நூற்றுக்கணக்கான GDSஊழியர்கள் PA/SA பணிநியமனம் பெற்றுள்ளனர். Mailguardஆக வர உள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க போராடிவர்கள் FNPO சரவணன் சார்,சுகுமாறன் சார்  தான் என்பதை மறவாமல் சர்ப்ளஸில் வரும் தோழர்கள் அந்தந்த பகுதியில் உள்ள  FNPO யூனியனில் இணைய வேண்டுகிறேன்!

Wednesday, August 12, 2020

Discuss about GDS ,postman issues with FNPO P4 circle secretary reg.

 அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே!

நமது FNPO P4 மாநில செயலாளரிடம் GDS,Postman உள்ளிட்ட பிரச்சனைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளேன்.


1. GDS to postman surplus ரிசல்ட் பல மாதங்களாக மீண்டும் மீண்டும் எதாவது ஒரு காரணத்தை கூறி இழுத்தடிக்கப்பட்டு வருவதால் GDS ஊழியரிலிருந்து வந்தவன் என்பதால்   இதை எதிர்பார்த்து காத்திருக்கும் GDS ஊழியர்களின் கவலையை FNPO P4 மாநில செயலாளர் சுகுமாறன் அவர்களிடம் எடுத்து கூறினேன்!


அவரும் நான்  ADஅவர்களிடம் கூறியுள்ளேன்.இந்த வாரம் மேலும் தாமதமின்றி ரிசல்ட் வந்துவிடும். நான் அதை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.ரிசல்ட் போடுவது ரகசியமான நடைமுறை.அந்த வேலை நடைபெறும் அறைக்குள் தினமும் அங்கே சென்று கேட்டதாக மற்றவர்கள் போல் என்னால் கூற முடியாது. நம்புங்கள் கண்டிப்பாக போட்டு விடுவர் என்றார்.


2. Postman to PA  LGO 2019 தேர்வுக்கு தேர்வு விதியில் கூறப்பட்டபடி 50% காலியிடங்களை முழுவதுமாக ஒதுக்காததால் ஏற்பட்ட unandicipted vacancies பிரச்சனையில் டைரக்ரேட் இடமிருந்து ஆர்டர் இன்னும் வாராதது குறித்து வலியுறுத்திய போது 22-7-20 அன்றே மாநில நிர்வாகம் இது தொடர்பாக அனைத்து PMG-களுக்கும் மெயில் அனுப்பி இருந்ததாகவும், கோவை, திருச்சி மண்டலம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால் சரியாக எடுக்கப்படாத காலியிடங்களை பெற முடியவில்லை என்று AD recruitment அவர்கள் கூறியதால் இது தொடர்பாக DPS HQ அவர்களிடம்  முறையிட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே யூனியன் சார்பாக டைரக்ரேட்டிலும் முதன் முதலில் கடிதம் கொடுத்து உள்ளதையும் குறிப்பிட்டு இந்த மாதம் நல்ல செய்தி வரும் என்றார்.


3. பல டிவிசன் GDS ஊழியர்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வந்த சேலம் செக்யூரிட்டி பாண்ட் தொடர்பாக பிடித்த பணத்தை திரும்ப தரவும் ,10 தவணைகளில் பிடிக்க வேண்டியும் கடிதம் எழுதியுள்ளதை குறிப்பிட்டார்.


4. Gds transfer-ல் ஒவ்வொரு டிவிசனும்  பலவாறு கூறி விண்ணப்பம் பெற்றதையும், இன்னும்  பணியிடமாற்றம் ஆர்டர் வாராதது குறித்தும்  வலியுறுத்தி உள்ளேன்.பேசுவதாக கூறியுள்ளார்.


5. TRCA தொடர்பாக புள்ளிக்கணக்கீடு சரியாக எடுக்கபடாததால்  சம்பள குறைவாக வருவதை கேட்டதற்காக ஒரு டிவிசனில் EDDA ஊழியரை put off duty செய்து பிறகு removed service கொடுத்த SP-ன் அதிகார அத்துமீறலை சம்பந்தப்பட்ட மேலதிகாரிஅவர்களிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார். 


6.  LGO 2019 PH ரிசல்ட் வெளியிட கேட்டுள்ளதாகவும் அது தொடர்பான ஆணை விரைவில் வரும் என்பதை தெரிவித்தார்.இதன் மூலம் 2019 gds to pa தேர்வு எழுதி வெற்றி பெற்ற சிலருக்கு PA வாய்ப்பு கிடைக்கும்.


7. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டி காட்டி டைரக்ரேட் gds to PA, postman, MTS நியமனங்களை நேரடி நியமனமாக கருத ஏற்கனவே கூறியிருந்தது.

 2010,2011ஆண்டு GDS to PA தேர்வில்  வெற்றிபெற்றவர்கள் மொத்தமே 4 பேர்தான். அதில் 3 பேர் வேறு மற்ற டிவிசனில் ஒதுக்கீடு பெற்று சர்ப்ளஸில் சென்றதை குறிப்பிட்டு,2013,2014- ல் மட்டும் சர்ப்ளஸ் இல்லை என்று மறுத்ததை மீண்டும் கையிலெடுத்து வாங்கிதர உறுதியளித்துள்ளார்.


8. முன்பு outsiderஆக இருந்து தற்போது GDSஆக இருக்கும் ஊழியர் ஒருவருக்கு வர வேண்டிய MTS வேலை  குறித்து தொடர்ந்து வலியுறுத்தியதால் தற்போது ஆர்டர்  வந்து உள்ளதையும் குறிப்பிட்டார்.


9. Gds to postman தேர்வில் EWS தொடர்பான இடங்கள் சரியாக எடுக்கப்படாதது குறித்து  சரிபார்த்து பிறகு எடுப்பதாக கூறி உள்ளார்.


10. மெயில் ஓவர்சீஸ், சார்டிங் போஸ்ட்மேன் பணியிடங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப கோருவதாக கூறியுள்ளார்.


 ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த கொரானா சூழலில் வீட்டிலுள்ளவர்கள் தடுத்தும் பாண்டிச்சேரியிலிருந்து  தனியாக காரை எடுத்து கொண்டு சென்னை வந்து நமது gds, postman ஊழியர்கள் பிரச்சனைகள் தொடர்பாக  CPMG அலுவலகத்தில் FNPO பொறுப்பாளர்களை அழைத்து கொண்டு சென்று  இவர் பேசியது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம்.மிக்க நன்றி சார்


Gds security bond recovery issue taken by FNPO P4 circle secretary reg.

 

Gds ஊழியர்களுக்கு இந்த கொரானா காலத்தில் செக்யூரிட்டி பாண்ட் கட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்து கஷ்டப்படுத்துவதை பார்த்து நமது FNPO P4 மாநில செயலராளர் சுகுமாறன் அவர்களே முன்வந்து CPMG-TN அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள விபரம் உங்கள் பார்வைக்கு.

சேலம் செக்யூரிட்டி பாண்டு தொகை 10,000 லிருந்து 1 இலட்சமாக உயர்த்தப்பட்டதால்  gds ஊழியர்களிடமிருந்து பத்தாயிரம் பிடித்து வருகின்றனர்.gds ஊழியர்கள் சம்பளமோ  ரூ.10,000/-, 12,000/- ,14,500/-  + D.A என்ற அடிப்படையில் பெற்று வருகின்றனர். சில டிவிசன்களில் பத்தாயிரம் பிடித்து விட்டனர். சில டிவிசன்களில் ரூ.3,000, 4,000 என்று அந்தந்த HPO-ல் பிடித்து வருகின்றனர்.

சம்பளத்தில் பிடிப்பது தொடர்பாக தகவலை  GDSஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை.அவர்களுக்கும் செக்யூரிட்டி பாண்டுக்கான சம்பளபிடித்தம் பற்றி தெரியாது. அவர்கள் மாதக்கடைசியில்  சம்பளம் வாங்கும்போது தான்  தெரிந்து கொண்டனர்.இது தவறான நடைமுறை.

ஊழியர்களை கொரானா  பரவல் மிகவும் அச்சுறுத்தி வருகிறது.போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்து வருகின்றனர். தொலைதூரத்திருந்து அதிக பணம் செலவு செய்து தங்களுடைய அலுவலகம் வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று கூடுதலாக அவர்களது சம்பளத்தை பிடிப்பதால் அவர்களால் அதை  சமாளிக்க முடியாது.

எனவே, எங்களது யூனியன் நமது CPMG-TNஅவர்களை இந்த பிரச்சனையில் தலையிட்டு செக்யூரிட்டி பாண்டு தொடர்பாக பிடித்த பணத்தை மீண்டும் GDSஊழியர்களிடமே தருமாறும், கொரானா காலம் முடிந்தபின்  10 தவணைகளில்  அதனை பிடித்திட கேட்டுக்கொள்கிறது.இது நிச்சயம் GDSஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.இது தொடர்பாக சாதகமான ஆர்டரை அளிக்க வேண்டுகிறேன்.🙏

இப்படிக்கு

P.சுகுமாறன்

FNPO  P4  மாநில செயலாளர்

பாண்டிச்சேரி.


Sunday, August 2, 2020

Inspector Posts LDCE Examination 2019 and IP Exam Results 2020- GS NUR-C sent letter to the Member (P)Click here to read

Com. R Seethalakshmi no more..

Com. R Seethalakshmi, Ex General Secretary, AIPEU Postmen and MTS, passed away today evening. Sudden death of her came as a shock.  She was a commited unionist. May the soul rest in peace.

IPPB :: Quarterly SMS alert charges of Rs.10- plus GST w.e.f 1st August 2020 ...

This is to inform all the concerned that India Post Payments Bank has introduced quarterly SMS alert charges of Rs. 10/- plus GST w.e.f. 1st August 2020 for all the customers.
All customers account will be charged with SMS alert charges w.e.f 01.08.2020
 Note: At the end of Quarter ending September 2020, SMS alert charges will be recovered only for Aug and September 2020 on a pro-rate basis for 2 months. Thereafter SMS alert charges will be debited at the end of delivery quarter.