Wednesday, November 22, 2017

கண்ணீர்  அஞ்சலி  !!  

Image result for condolence images in tamil
அன்பார்ந்த தோழர்களே !
 நமது AIPEU-GDS NFPE  சங்கம் 2012-ல்  முதன்  முறையாக  தமிழகத்தில்  தொடங்கப்பட்டபோது  300 தோழர்களை  உடனே  சேர்த்து ,முன்னின்று  உழைத்த  பட்டுக்கோட்டை  முன்னாள்  கோட்ட  செயலர்   தோழர் , பால் பாண்டி  அவர்கள்  காலமானார் என்பதை ஆழ்ந்த  வருத்தத்தோடு  தெரிவித்து கொள்கிறேன் . அன்னாரது  ஆன்மா  இறைவனில்  சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன். அவரது  குடும்பத்தார்க்கு  நல்ல  ஆறுதலை  இறைவன் தர வேண்டுகிறேன் .

2 comments: