Thursday, November 12, 2015

’குரூப் - 2ஏ’ தேர்வு; அவகாசம் நீட்டிப்பு

குரூப் - 2ஏ’ தேர்வு; அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு
குரூப் - 2ஏ பிரிவில்நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில்,காலியாகவுள்ள, 1,863 பணியிடங்களுக்கான தேர்வு குறித்துஅக்., 12லும்,பின், 84 கூடுதல் பணியிடங்களுக்குஅக்., 20லும் அறிவிப்பு வெளியானது.இத்தேர்வுக்குநவ., 11 வரை விண்ணப்பிக்கலாம்&' என,அறிவிக்கப்பட்டிருந்தது. 
ஆனால்தேர்வுக்கு விண்ணப்பிக்கஆன்லைனில் நிரந்தர பதிவு அவசியம் என்பதால்நிரந்தர பதிவு முடித்துபதிவுக்கட்டணம் செலுத்திய பிறகே,தேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்க முடியும். எனவேதேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதிநவ., 18வரையிலும்தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி நவ., 20 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவேபழைய முறைப்படி நிரந்தர பதிவு செய்தோர்அவர்களின் பயனாளர் குறியீடு மற்றும்,பாஸ்வேர்டு பயன்படுத்திபுதிய முறை நிரந்தர பதிவில்தங்களின் சுய விவர பக்கத்தை ஏற்படுத்திய பின்,தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள்தாலுகா அலுவலகங்களில் உள்ளபொது இ - சேவை மையங்களில்நிரந்தர பதிவு செய்துதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment