Friday, March 20, 2020

அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே! நமது பாரத பிரதமரின் அறிவியல் பூர்வமான அறிவிப்பை  பின்பற்றி  இந்திய பற்றுள்ள நாம் அனைவரும் வீட்டிலேயே இருந்து கொரானா வைரஸ் பரவும் தொடர்பு வேகத்தை உடைத்தெரிய வேண்டும். 

நம்மையும், நம் அண்டை அயலாரையும் தற்காத்து கொள்ள தடுப்பு நடவடிக்கையாக வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் 12 மணி நேரம் நம்மை  தனிமைப்படுத்தி 10 மணி நேரமே உயிர் வாழும் கொரானா வைரஸின் வீரியத்தை முறியடிக்க ஒன்றுபட்டு உதவுவோம்.

முடிந்தால் அன்றைய தினம் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை வெந்நீரில் உப்பு கலந்து உள்நாக்கில் படும்படி நன்றாக கொப்பளிப்போம். அசைவத்தை மறுத்து சைவமருந்து குழம்பு வைத்து சாப்பிடுவோம். துளசி,இஞ்சி,மிளகு,சீரகம் மஞ்சள் கலந்த ஏதாவது ஒரு சூடான பானங்களை உட்கொள்ள வேண்டுகிறேன். வந்த பின் தவிப்பதை தவிர்க்க வரும் முன் காப்போம்.🙏




No comments:

Post a Comment