Tuesday, January 29, 2019

தபால்காரர்கள்  மற்றும் பன்முகத்திறன் ஊழியர்களுக்கான சீருடை படி ஆண்டு ஒன்றுக்கு ரூ 5000 என்பதை 10000 ஆக உயர்த்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்கள் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.  தொழிற்சங்கங்களின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து  பரிந்துரைகள் தருமாறு உத்தரப்பிரதேச மாநில தலைமை அஞ்சல்துறை தலைவர் திரு வி பி சிங் தலைமையில்  கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி  28.02.2019 க்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.

Ref. BPEF News - Reply from DOP 











No comments:

Post a Comment