Thursday, February 23, 2017

கண்ணீர் அஞ்சலி !


கண்ணீர்  அஞ்சலி !

நமது  முன்னாள் தெற்கு உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர், மரியாதைக்குரிய திரு. தட்சிணாமூர்த்தி அவர்கள் 22-2-17 அன்று காலமானார் என்பதை  வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

தான் என்ற அகந்தை இல்லாமல், GDS  உள்ளிட்ட அனைத்து  அஞ்சல் துறை    தொழிலாளர்களின்     வாழ்க்கையை  பாழடிக்காத , புண்ணியவான்.  அவரது ஆன்மா  சாந்தியடைய வேண்டுகிறோம்


No comments:

Post a Comment