Saturday, September 15, 2018

அஞ்சல் துறை செயலர் திரு.A.N.நந்தா அவர்கள் அனைத்து CPMGகளுக்கும் ஒரு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற வழக்கு சம்பந்தமாக  கீழ்கண்ட விவரங்களை 15.09.2018 க்குள் அஞ்சல் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.*

(அ) . *GDS ஊழியர்களிலிருந்து 01.01.2004முன் அஞ்சல் துறையில் GROUP C/GROUP D ஊழியர்களாக பணியில் சேர்ந்து  பத்தாண்டுகள் முழுமையாக இலாகா பணி செய்யாமல் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் இலாகா பணி செய்து பத்தாண்டுகள் சேவைக்காலம் இல்லாததால் பென்ஷன் பெற முடியாத ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை.*

(ஆ) *மேற்கண்ட  ஊழியர்களுக்கு pension அளிப்பதனால் ஏற்படும் உத்தேச செலவுத்தொகை*

(இ)  *01.01.1994முதல்31.12.2013 முடிய GDSஊழியர்களிலிருந்து இருந்து இலாக்கா ஊழியர்களாக (GROUP C/ GROUP D ) பதவி உயர்வு பெற்ற ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை.*


No comments:

Post a Comment